Jump to content

Draft:Viduthalaikalam

From Wikipedia, the free encyclopedia
மேலவளவு தியாகிகளின் நினைவிடம்

Template:தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை விடுதலைக்களம் -7 பேர் நினைவிடம். 30 சூன் 1997 ஆம் ஆண்டு இந்தியாவின், தமிழ்நாட்டில்,மதுரை மாவட்டத்தில் மேலூரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள மேலவளவு கிராமத்தில்,மேலவளவு ஊராட்சி மன்றத்தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 படுகொலை செய்யப்பட்டனர்.அவர்களின் நினைவாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட நினைவிடம் ஆகும்.. [1] [2][3]